என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, December 2, 2011

ஸ்மார்ட்போன்களில் மறைந்திருந்து தகவல் சேமிக்கும் நிரலிகள் இயங்குவதாக அதிர்ச்சித் தகவல்

அண்ட்ராய்டு போன்கள் உட்பட ஏனைய ஸ்மார்ட் போன்களில் அவற்றை பயன்படுத்துபவரின்
தகவல்களை யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்து சேகரித்து அனுப்பிவைக்கும் நிரலிகள் நிறுவப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறைந்த அளவிலான அணுகலினால் இயங்கும் இந்த நிரலிகளால் மில்லியன் கணக்கான ஸ்மார்ட் போன்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.


'Rootkit' அல்லது Carrier IQ என்று பெயரிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நிரலிகள் நிறுவப்பட்டுள்ள போன்களை பயன்படுத்தும் போது எந்த கீகளை அதிகமாக பயன்படுத்துகின்றார்கள். எஸ்.எம்.எஸ் களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொற்கள் எவை போன்ற என்னும் பல தகவல்களை சேகரித்து அனுப்பும் திறன்கொண்டவையாகும்.

No comments:

Post a Comment