என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Friday, May 31, 2013

15 வருடங்களாக தேளை உயிரோடு தின்னும் வினோதம்




ஈராக்கில் விவசாயி ஒருவர் தினமும் ஒரு தேளை உயிரோடு சாப்பிடுவதை வழக்காமாக கொண்டுள்ளார். கடந்த 15 வருடங்களாக இதை செய்து வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது.

ஈராக்கை சேர்ந்தவர் இஸ்மாயில் ஜசிம் முகமது (34). இவர் ஒரு விவசாயி. இவர் விவசாயத்தில் ஈடுபடும் போது, பல பூச்சிகள் மற்றும் தேள்களால் கடிப்பட்டுள்ளார். இதை தடுக்க முயன்ற அவர், உயிருடன் தேள்களை பிடித்து சாப்பிடத்துவங்கினார்


சுமார் 15 வருடங்களாக இதை செய்து வரும் அவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாது.

தேள்களை உயிருடன் சாப்பிடும்போது பலமுறை வாயில் கடி வாங்கியதால், இவருக்கு விஷத்தால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment