என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, March 12, 2013

கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் பணியாரம் சுடும் பாட்டி


நெய்யில் பணியாரம் சுட்ட மூதாட்டி
கடந்த மகா சிவராத்திரி நிகழ்வு அன்று இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில்  பூசைகள் இடம்பெற்ற போது அங்கு உள்ள ஒரு மூதாட்டி பூசை நிகழ்வுகளின் போது கொதிக்கும் நெய்யில்  தனது வெறும் கைகளால் பணியாரம் சுட்டு அங்கு வந்திருந்த பக்தர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பாக சன் செய்திகளில் வெளியாக காணொளி உங்கள் பார்வைக்காக.......
செய்தி வகை: 

No comments:

Post a Comment